இந்தியாவிளையாட்டு

கோலி, ரோஹித் அடுத்த உலகக்கோப்பை வரை விளையாடுவார்களா?

Shanu

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது 35வது வயதில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஒரு நாள் போட்டிகளுடைய எதிர்காலம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும் நேரத்தில் ஸ்மித்தின் இந்த முடிவு வெளிவந்துள்ளது.

தற்போது, ​​இந்தியாவில் வளர்ந்து வரும் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட பெரிய படை ஒன்று தயாராக உள்ளது. இந்நிலையில், அவர்களில் எத்தனை பேருக்கு 2027 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்பதே தற்போதைய கேள்வி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button