Homeஇலங்கைவிளையாட்டு

அவமானகரமானது - இலங்கை அணியின் தோல்வி குறித்து வர்ணனையாளர் ரொசான் அபயசிங்க கருத்து

அவமானகரமானது - இலங்கை அணியின் தோல்வி குறித்து வர்ணனையாளர் ரொசான் அபயசிங்க கருத்து

இந்திய அணிக்கு எதிரான  மூன்றாவது ரி20 போட்டியில் இலங்கை அணியின் தோல்வியை கிரிக்கெட் வர்ணனையாளர் ரொசான் அபயசிங்க அவமானகரமானது என வர்ணித்துள்ளார்.

மூன்றாவது ரி20போட்டியில் இலங்கை வெற்றியின் பிடியிலிருந்து தோல்வியயை திறமையாக கைப்பற்றியது என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயத்தில் தொடர்ச்சியான தன்மையை வெளிப்படுத்தியமைக்காக இலங்கை அணியை பாராட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button