Breaking News
-
10 மணி நேரமாக சாப்பிட்ட பெண் உயிரிழப்பு
சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய முயற்சிக்கின்றனர்.…
Read More » -
மணமக்கள் பயணித்த கார் மோதி விபத்து!
புதுமணத் தம்பதிகள் பயணித்த கார் மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் கொள்ளுப்பிட்டியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (15) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மணமக்கள்…
Read More » -
தேசிய நூலகத்தில் தீ விபத்து
கொழும்பில் உள்ள இலங்கை தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் வாரியத்தின் தரை தளத்தில் உள்ள சட்டசபை மண்டபத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீயை…
Read More » -
தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி – மாத்தளை பிரதான வீதி!
கண்டி – மாத்தளை பிரதான வீதி (A9) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குறணையில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து, வரிசையிலுள்ள மேலும் சில கடைகளுக்கும்…
Read More » -
பாடசாலையில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலம்
கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் மேசை கதிரை மோசடி தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் குழுவுடன் சில…
Read More » -
லயன் குடியிருப்பில் தீ – இருவர் பலி
எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தீ விபத்தில்…
Read More » -
கொழும்பில் பலியான மாணவ மாணவி தொடர்பில் வௌியான தகவல்
கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்துள்ளனர்.வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும் மாணவனும்,…
Read More » -
கண்டியில் வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது
கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று (02) பிற்பகல் வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கண்டி…
Read More »