இலங்கை
Trending

இலங்கையில் தொலைப்பேசி வாங்க காத்திருப்போருக்கான அதிர்ச்சித் தகவல்..!!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடாளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி அல்லது VAT நிறைவேற்றப்பட்டதன் மூலம், இலங்கையில் தொலைபேசிகளின் விலை வேகமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

VAT அதிகரிப்புடன் இந்த நாட்களில் தொலைபேசி விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

18% வரி சேர்க்கப்படும் போது, ​​அதற்கேற்ப தொலைபேசிகளின் விலையும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொவிட் காலம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக தொலைபேசிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் விலை மேலும் அதிகரிக்கலாம் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button