இலங்கை
Trending

இலங்கை காவல்துறைக்கு கிடைத்த அதிவேக படகு – எவ்வளவு தெரியுமா…??

இலங்கை காவல்துறைக்கு ரூ. 23 மில்லியன் பெறுமதியான அதிவேக படகு ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த படகு நேற்று (05) இலங்கை பொலிஸ் மரைன் பிரிவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அதிவேக படகு ஆரம்பத்தில் ஜப்பானிய அரசாங்கத்தால் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button