இலங்கை
Trending

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிவரை எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வினய ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 24 மாதங்களில் மாத்திரம் 16 அப்பாவி சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத் தலைவர் சுட்டிகாட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button