இலங்கை
Trending

இலங்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..!!

இம்முறை பெரும்போகத்திற்கான உரங்களைப் பெறுவதற்கு தேவையான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க இலங்கை விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று (06) விவசாயிகளின் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button