உலகம்
Trending

உலகின் உயரமான பெண் 23 வயதில் மரணம் – உயிரைப் பறித்த ஜலதோஷம்…!

உலகின் உயரமான பெண் என அறியப்படும் இளம்பெண் ஒருவர், ஜலதோஷத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளால் தனது 23ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த Xiao Mo, 7அடி 5 அங்குல உயரம் கொண்டவர். உலகின் உயரமான பெண் என அழைக்கப்படும் Xiao Mo, சீன சமூக உடகங்களில் பிரபலமானவர் ஆவார்.

தனது அசாதாரண உயரம் காரணமாக இதயப் பிரச்சினை உட்பட அவருக்கு பல உடல் நலப் பிரச்சினைகள் இருந்தன. இந்நிலையில், ஜல்தோஷம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து உருவான பிரச்சினைகளால் Xiao Mo இம்மாதம், அதவாது ஜனவரி மாதம் 15ஆம் திகதி மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button