இலங்கை
Trending

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரால் சலசலப்பு – சபை ஒத்திவைப்பு..!!

இலங்கை நாடாளுமன்றில் இன்று (21) எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட குழப்பம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரையினையடுத்து ஏற்பட்ட குழப்பம் காரணமாக 5 நிமிடங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

சஜித் பிரேமதாச ஆற்றிய உரை தொடர்பாக ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தை நோக்கி வந்து குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சபை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் சபாதநாயகர் சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button