இலங்கை
-
நான்கு பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
கற்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேவினால்…
Read More » -
இலங்கை கிரிக்கட்டுக்கான புதிய யாப்பை சட்டமாக்க அரசாங்கம் தீர்மானம்
இலங்கை கிரிக்கட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் விதந்துரைகளுக்கமைய இலங்கை கிரிக்கட்டுக்கான…
Read More » -
துப்பாக்கி வெடித்து 7 வயது சிறுமி காயம்!
மகுலுகஸ்வெவ, தேவஹூய பிரதேசத்தில் வீடொன்றிற்குள் துப்பாக்கி ஒன்று வெடித்ததில் ஏழு வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். வீட்டை சுத்தம் செய்யும் போது துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்ததில்…
Read More » -
வீதி விபத்துக்களில் சிக்கி 4 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். உப்புவெளி, வெலிப்பன்ன, கேகாலை மற்றும் மீட்டியாகொட ஆகிய…
Read More » -
தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பொதுநிர்வாக,…
Read More » -
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச..
விஜயதாச ராஜபக்ஷ நீதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார். 2024 ஆம்…
Read More » -
வீதி விபத்தில் தந்தையும் மகனும் பலி!
பிடிகல – மாபலகம வீதியின் மத்தக்க பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் இரு…
Read More » -
ரயிலில் மோதி இளைஞன் பலி!
இன்று (26) காலை தெமோதர கவரவெல பிரதேசத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல…
Read More » -
ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்…
Read More » -
நுவன் துஷாரா அணியிலிருந்து நீக்கம்
பல்லேகலை விளையாட்டரங்கில் நேற்று (24) நடைபெற்ற பயிற்சியின்போது வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார காயமடைந்தது இலங்கை அணிக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே உடற்தகுதியின்மை காரணமாக துஷ்மன்த சமீரவை இழந்த…
Read More »