இலங்கை

  • ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

    ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

    வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை (RAMIS) எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில்…

    Read More »
  • பாண் விலை தொடர்பில் வௌியான தகவல்

    பாண் விலை தொடர்பில் வௌியான தகவல்

    பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) அறிவிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று (24) விசேட…

    Read More »
  • பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

    பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

    பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொது நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று…

    Read More »
  • பிரதமர் பதவியை கோரும் நாமல்!

    பிரதமர் பதவியை கோரும் நாமல்

    ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட வேட்பாளருக்கு ஆதரவளித்தால், அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும் என அதன் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற…

    Read More »
  • ஜனாதிபதி செயலாளரின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை

    ஜனாதிபதி செயலாளரின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை

    கிராமிய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு “சமூக ஆலோசனைக் குழுக்களை” அமைப்பது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று…

    Read More »
  • கொழும்பில் பேருந்தை கடத்தியவரால் பரபரப்பு!

    கொழும்பில் பேருந்தை கடத்தியவரால் பரபரப்பு!

    நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடிச் சென்ற நபர் ஒருவரை மொரட்டுவை, ராவத்தவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தையே சந்தேகநபர்…

    Read More »
  • துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை

    துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை

    இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.    துஷ்மந்த சமீரவுக்கு ஏற்பட்ட காயமே அதற்குக் காரணம்.…

    Read More »
  • வீதி விபத்துக்களில் 4 பேர் பலி

    வீதி விபத்துக்களில் 4 பேர் பலி

    நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (22) திரப்பனை, வெயங்கொடை, அஹுங்கல்ல மற்றும்…

    Read More »
  • வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார் சுஜீவா

    வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார் சுஜீவா

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி  கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை…

    Read More »
  • 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை

    20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை

    இந்நாட்டு சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக…

    Read More »
Back to top button