இலங்கை
-
எரிவாயு விலையில் மாற்றம் இல்லை ; லாப் நிறுவனம்
செப்டெம்பர் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லாப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே…
Read More » -
மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்களால் ரூ. 1 கோடி அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பதை இலங்கை அரசு சிந்திக்க வேண்டும்.-அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும்…
Read More » -
கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!
கிளிநொச்சியில் பொதுமகனிடம் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் செவ்வாய்க்கிழமை (03) மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட…
Read More » -
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடமாட்டோம் – புதிய ஜனாதிபதி நடுநிலைமை வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும்- ரஸ்ய தூதுவர்
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலை நெருங்கிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ரஸ்யாவின் நிலைப்பாட்டை இலங்கைக்கான…
Read More » -
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு புதன்கிழமை (04) நடைபெற்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பொலிசார், இதன்போது அர்களது பொலிஸ் நிலையத்தில்…
Read More » -
அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு ; அரசாங்கம் அரச ஊழியர்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது – பவ்ரல் விசனம்
அரசாங்க ஊழியர்களிற்கு சம்பளஉயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல…
Read More » -
மந்த போசணையை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கத்தால் நிதியொதுக்க முடியாமல் போயுள்ளது – சஜித் பிரேமதாச
இலங்கையில் சிறுவர்களுக்கான மந்த போசன நிலமை அதிகரித்துக் காணப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நிறை…
Read More » -
யுக்திய நடவடிக்கை ; 690 சந்தேகநபர்கள் கைது !
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 677 …
Read More » -
நீரில் மூழ்கி 5 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு !
படபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகங்கொட பகுதியில் சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹகங்கொட அளுத்வல பிரதேசத்தில் வசிக்கும் 5 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More »