இலங்கை
-
தரம் 5 புலமைப்பரிசில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றி எரியும் காட்டுத் தீயால் பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 105 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள…
Read More » -
தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு
ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி…
Read More » -
அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை
அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை…
Read More » -
ஜனாதிபதி வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே சந்திப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுடன் இன்று (09) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக…
Read More » -
நாட்டை வந்தடைந்தார் நெத்மி அஹிங்சா!
ஸ்பெயினில் இடம்பெறும் உலக சம்பியன்ஷிப் கனிஷ்ட மல்யுத்த போட்டிகளில் மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் நெத்மி அஹிங்சா நேற்றிரவு (08) நாட்டை…
Read More » -
உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்கவில்லையா?
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியுமாக இருந்தால், வாக்களிக்க செல்லும் போது…
Read More » -
லொறி மீது வேன் மோதி கோர விபத்து! இந்தியர் பலி
பொலன்னறுவை ஜயந்திபுர 23 ஆம் தூண் பகுதியில் நேற்று (6) இரவு வேனும் லொறியும் மோதியதில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய பிரஜைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன்…
Read More » -
பச்சை யானையும் சிவப்பு யானையும் ஒரே அணியில்
220 இலட்சம் மக்கள் முன்னிலையில் இன்று கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல் திருமணம் இடம்பெறுகிறது.…
Read More » -
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் வீடு தீப்பற்றியதில் முற்றாக நாசம்
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று இன்று புதன்கிழமை (04) தீப்பற்றியதில் முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வாடகைக்காக…
Read More »