உலகம்
-
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்க முதல்வர் மம்தா உறுதி
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தொடங்கப்பட்ட நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான…
Read More » -
டெலிகிராமின் பிரதமநிறைவேற்று அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை
பாரிஸ்: கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட டெலிகிராமின் பிரதமநிறைவேற்று அதிகாரி பவெல் துரோவ் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு…
Read More » -
உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: சமீபத்தில் தான் மேற்கொண்ட உக்ரைன் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிஇ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே மோதல்…
Read More » -
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் – மூவர் பலி
ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை…
Read More » -
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – கமலா ஹரிஸிற்கு ஆதரவை வெளியிட்டார் கிளின்டன் – மகிழ்ச்சியின் ஜனாதிபதி என தெரிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடு;ம் கமலா ஹரிசிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பி;ல்கிளின்டன் மகிழ்ச்சியின் ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி வாக்களிக்கவேண்டும்…
Read More » -
இந்தியாவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து ; 17 பேர் பலி
இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த மருந்து…
Read More » -
மும்பையில் 4 வயது சிறுமிகள் 2 பேருக்கு பாலியல் வன்கொடுமை: மக்கள் போராட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே…
Read More » -
ஜப்பானில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் விமானங்கள் இரத்து
விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்ட சம்பவம் ஒன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (17) ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ்…
Read More »