newsdhuruvan
-
இலங்கை
வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு விரிக்கப்பட்டுள்ள வலை
புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
மணமக்கள் பயணித்த கார் மோதி விபத்து!
புதுமணத் தம்பதிகள் பயணித்த கார் மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் கொள்ளுப்பிட்டியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (15) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மணமக்கள்…
Read More » -
இலங்கை
உயிரை காக்கும் கோப்பி!
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஒரு கோப்பை கோப்பி அருந்துவதன் மூலம் உயிர் ஆபத்தை குறைக்கலாம்…
Read More » -
இலங்கை
நீரில் மூழ்கி இருவர் பலி
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர்கள் நேற்று (14) மாலை நீராடச் சென்றுள்ளனர். நீரில் மூழ்கிய…
Read More » -
Breaking News
கண்டியில் வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது
கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று (02) பிற்பகல் வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கண்டி…
Read More » -
இலங்கை
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு
இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் …
Read More »