Home
-
மீண்டும் வெடித்த சர்ச்சை
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்ற கோரி மீண்டும்…
Read More » -
வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு விரிக்கப்பட்டுள்ள வலை
புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…
Read More » -
டிரோன் கேமரா மூலம் அம்பலமான தகாத உறவு
சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் நகரை சேர்ந்தவர் ஜிங் (வயது33). இவர் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டார். இதனால் மனைவியின் செயல்பாடுகளை கண்காணிக்க தொடங்கினார்.…
Read More » -
நீர் கட்டணத்திற்கு விலை சூத்திரம்
நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு (2025) விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படும்…
Read More » -
கொத்து,ரைஸ் விலை குறைப்பு
மின்சாரக் கட்டணக் குறைப்பிற்கு நிவாரணமாக இன்று (16) நள்ளிரவு முதல் உணவுகள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்…
Read More » -
உயிரை காக்கும் கோப்பி!
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஒரு கோப்பை கோப்பி அருந்துவதன் மூலம் உயிர் ஆபத்தை குறைக்கலாம்…
Read More » -
வைத்தியசாலை முன்பாக நின்ற நபர் கைது
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் இன்று (15) வருகிறார் என தெரிவிக்கப்படும் நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு…
Read More » -
நீரில் மூழ்கி இருவர் பலி
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர்கள் நேற்று (14) மாலை நீராடச் சென்றுள்ளனர். நீரில் மூழ்கிய…
Read More »