Home

  • மீண்டும் வெடித்த சர்ச்சை

    மீண்டும் வெடித்த சர்ச்சை

    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்ற கோரி மீண்டும்…

    Read More »
  • வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு விரிக்கப்பட்டுள்ள வலை

    வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு விரிக்கப்பட்டுள்ள வலை

    புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

    Read More »
  • டிரோன் கேமரா மூலம் அம்பலமான தகாத உறவு

    டிரோன் கேமரா மூலம் அம்பலமான தகாத உறவு

    சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் நகரை சேர்ந்தவர் ஜிங் (வயது33). இவர் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டார். இதனால் மனைவியின் செயல்பாடுகளை கண்காணிக்க தொடங்கினார்.…

    Read More »
  • நீர் கட்டணத்திற்கு விலை சூத்திரம்

     நீர் கட்டணத்திற்கு விலை சூத்திரம்

     நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு (2025) விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படும்…

    Read More »
  • கொத்து, ரைஸ் விலை குறைப்பு

    கொத்து,ரைஸ் விலை குறைப்பு

    மின்சாரக் கட்டணக் குறைப்பிற்கு நிவாரணமாக இன்று (16) நள்ளிரவு முதல்  உணவுகள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்…

    Read More »
  • உயிரை காக்கும் கோப்பி!

    உயிரை காக்கும் கோப்பி!

    ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஒரு கோப்பை கோப்பி அருந்துவதன் மூலம் உயிர் ஆபத்தை குறைக்கலாம்…

    Read More »
  • இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்ல அனுமதி

    இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்ல அனுமதி 

    இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக முதல் தடவையாக…

    Read More »
  • வைத்தியசாலை முன்பாக நின்ற நபர் கைது

    வைத்தியசாலை முன்பாக நின்ற நபர் கைது

    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் இன்று (15) வருகிறார் என தெரிவிக்கப்படும் நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு…

    Read More »
  • நீரில் மூழ்கி இருவர் பலி

    நீரில் மூழ்கி இருவர் பலி

    சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர்கள் நேற்று (14) மாலை நீராடச் சென்றுள்ளனர். நீரில் மூழ்கிய…

    Read More »
  • நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

    நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

    ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல்களுக்காக நட்டஈடு வழங்கப்படவுள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு…

    Read More »
Back to top button