இலங்கை
Trending

இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஜூலி சங் அதிருப்தி…!!

இலங்கையின் வடக்கு – கிழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அண்மையில் நடந்த கைதுகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம், அமெரிக்கா ஆகியன தெரிவித்துள்ளன.

இது மனித உரிமைகளை மீறும் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவைப்பது தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு மாறானது எனவும் ஐ.நா.தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கின்றது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button